Wednesday, October 1, 2014

ஆதியின் மூலம்?

எங்கிருந்தோ வந்த எண்ணங்கள்,
எண்ணங்களில் இருந்து வந்தவையாய் 
நான் நம்பி, அட்சரப் படுத்தியதும்...
கடத்த பட்டன, 
எவர் எவர் எண்ணங்களுக்கோ
எனது எண்ணங்கள்!

எங்கோ பிறந்து...
எங்கோ கலந்தன...
உயிர் போல!

எங்கும் பிறந்து...
எங்கும் கலந்தன...
உயிரை போலவே!
-ஆறு

No comments:

Post a Comment