Monday, March 17, 2014

இடையிடயே பொருள்

ஒரு வாக்கியத்தில் இருவார்தைகள் இருந்தன...
முன்னுக்கும் பின்னும்
பின்னுக்கு முன்னுமான இடையில்
வெளுத்து கிடந்தது- வெத்து வேளி;
கண்களில் படாத,  
மெய்யினை மேவாத,
இரு சொற்களுக்குமான உறவை
அரூபத்தில் சலனமின்றி சுமந்தபடி!
-ஆறு

No comments:

Post a Comment