Monday, March 17, 2014

நிழல் பொசுக்கும் போதி மரம்



முடிவில்லா பாலைவனமொன்று
ஆயிரமாயிரம் போதி மரங்கொண்டு!
அடி கண்ணெ...அத்தனை 
மரங்களிருந்தென்ன?
தரை வெம்மி கொதிக்கிறது... 
பாளம் பாளமாய் வெடித்து கிடக்கிறது.
இங்கே போதி மரங்களிடம்
நிழல் இல்லை! உச்சி கொப்பிலே
விதை களுண்டு ஞானப்பழமில்லை! 
-ஆறு

No comments:

Post a Comment