Tuesday, February 16, 2016

சுய பரிசீலனை

அவசரமாய் கனிந்ததை வருந்தி
அதிகாலையில் உதிர்ந்து விட்டது
இரவு;
எழுதிவைக்க நேரமில்லா நெரமொன்றில்
கனிந்து-கரைந்த கவிதையை போல!
-ஆறு

No comments:

Post a Comment