Tuesday, February 16, 2016

மாறாமல்...

பிளீரிட்ட பாடல் நின்ற பின்னான 
சத்தமின்மை...
சலனமேதுமின்றி எப்போதும் போல்
பூக்காமல், புணராமல், உதிராமல்.
துடங்கியும், ஒலித்தும், முடிந்தும்
போனது...இன்னுமொரு பாடல்!
-ஆறு 

No comments:

Post a Comment