Saturday, December 3, 2016

கண்ணோட்டம்

அறையின், வேற்றாள் 
கண்படா ஓர் மூலையை 
தனதாக்கிக் கொள்கிறது;
மிச்சம் மீதியை உறுஞ்சி
வயிற்றை நிறப்பிக் கொள்ளும்
வண்ணங்குழைக்கும் தட்டு.
ஒழுங்கின் ஈனம்...
தேர்வற்ற வண்ணம்...
சிலருக்கு, வெறும் நிறக் கறை.
சிலருக்கு மட்டும்.
-ஆறு

No comments:

Post a Comment